Monday, July 19, 2010

பசித்திருந்தவை

சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.

நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .

டை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.

1 comments:

said...

நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .//

கவிதை மிக சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்.

Post a Comment