தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
கவிதை இறந்தது
மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது
கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது
கணபதி வழிபாடும் வரலாறும்
3 weeks ago