Thursday, January 14, 2010

கவிதை இறந்தது

தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
 கவிதை இறந்தது

மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது


கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது

3 comments:

said...

//மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது //

நினைத்தாலே வலிக்கிறது கணேஷ்.

said...

வணக்கம் நண்பரே அட்டகாசமாக எழுதி இருக்குறீர்கள்..

said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....

Post a Comment