தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
கவிதை இறந்தது
மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது
கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது
கணபதி வழிபாடும் வரலாறும்
21 hours ago
3 comments:
//மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது //
நினைத்தாலே வலிக்கிறது கணேஷ்.
வணக்கம் நண்பரே அட்டகாசமாக எழுதி இருக்குறீர்கள்..
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
Post a Comment