Saturday, January 9, 2010

சுவை

நெஞ்சோடு பேசும் புத்தகங்கள்
இசையில் சமைந்த கவிதைகள்
மீதமிருக்கும் தேநீர்கிண்ணம்
வாழ்க்கை

0 comments:

Post a Comment