Wednesday, May 26, 2010

தனித்திருந்தவை

னதில் நீ
தெருவெங்கும் பூந்தோட்டம்


ன்மீது வடியும் என் அன்பின் எச்சம்
உலகத்தை நிறைக்கிறது



பிற காதல் இணைகளின்
கண் நம்மீது படக்கூடும்
எச்சரிக்கை



தூரமும் காலமும்
செய்யும் சதி கரைகிறது
நம் தொலைஉணர்வில்




பேசும் நேரத்திலும்
பேசா தனிமை இனியது
நம் வசந்தத்தின் அசைபோடல்


ன்ன நடனம்
என் இதய துடிப்புக்கு
உன் இமைகள் செய்வது .


காற்றை கையடக்கி
காண்பவரை மடமாக்கும்
தேன்கிண்ண குழந்தை
இன்று நீஎனக்கு.


நான் உன்னை கண்டபின்
காதலனது
என் பேனாவுக்கும்
காகிதத்திற்கும்.

0 comments:

Post a Comment