Monday, July 19, 2010

தெய்வங்கள்

தனித்த நள்ளிரவில்
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?

0 comments:

Post a Comment